Popular posts from this blog
சிந்தித்து... சிரியுங்கள்...!!
சிந்தித்து... சிரியுங்கள்...!! மூன்று குடிகாரர்கள் ஒரு வாடகை டாக்ஸியில் ஏறினார்கள்... அவர்கள் நல்லா குடிச்சி இருக்கறத தெரிஞ்சுக்கிட்ட டாக்ஸி டிரைவர் என்ஜின் ஸ்டார்ட் செஞ்சிட்டு, ஆப் செஞ்சிட்டு நாம வர வேண்டிய இடம் வந்தாச்சு-ன்னு சொன்னாரு... முதல் நபர் : பணம் கொடுத்தான். இரண்டாம் நபர் : Thank You சொன்னான். மூன்றாம் நபர் : பளார் என்று ஒரு அறை கொடுத்தான்...!! டிரைவருக்கு பயம்...!! ஒருவேளை இவனுக்கு புரிஞ்சிருக்குமோ? மூன்றாம் நபர்... இனிமே இவ்வளவு வேகமா ஓட்டாதே.. நீ வந்து சேரும் வரை எங்க உயிர் எங்க கிட்ட இல்ல...!!😜
Thanks
ReplyDeleteThis comment has been removed by the author.
ReplyDeleteBro where you buy
ReplyDelete